ஞாயிறு, 21 மார்ச், 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தூதுவர்களுக்கு விருந்துபசாரமொன்றை அளித்துள்ளார்- அதன் பின்னணி என்னவாக இருக்கும்....?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பணடாரநாயக்க ஐந்து நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கியுள்ளார். சந்திரிக்காவின் சொந்த ஊரான ஹொரகொல்லவில் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளது. ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராஜதந்திரிகைளை சந்திரிக்கா இந்த பகல்போசன விருந்துபசாரத்திற்காக அழைத்திருந்தார். இதனை ஒர் நட்பு ரீதியான சந்திப்பென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இதில் கலந்து காண்டனர். பிற்பகல் 12.30 முதல் மாலை 5.00 மணிவரை இந்த விருந்துபசாரமும், கலந்துரையாடலும் நீடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக