ஞாயிறு, 21 மார்ச், 2010

இவர்களிடமா எமக்கான தீர்வைக் கேட்டு நிற்கிறோம்.....?

மகான்களும் மகாத்மாக்களும் வாழ்ந்த காலம் போய் இன்று கொலை வெறி பிடித்த மனித நேயம் சிறிதும் அற்றவர்களாக. இந்தியா அஸ்ஸாம் மாநிலத்தில் தம்மை தாழ்த்தப் பட்ட மக்களாக அங்கீகரிக்குமாறு இந்திய அரசை வேண்டி ஊர்வலமாக வந்த அஸ்ஸாம் ஆதிவாசி மக்களுக்கு நடந்த கதியைப் பாருங்கள். உரிமை கேட்டு வந்தவர்களை துடி துடிக்க அடித்துக் கொள்வதை இந்திய காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது. இளம் பெண்ணை நிர்வாணமாக்கி நாடு தெருவில் ஓட விடுகிறார்கள். இவர்கள் தான் இந்தியர்கள்... .இன்றைய இந்திய சமுதாயத்தை தாங்கி நிற்பவர்கள். அஹிம்சையும் அமைதிப் போராட்டமும் இவர்களிடம் எடுபடுமா...? இது தான் இந்தியாவா...? உரிமை கேட்டு வந்தால் இப்படித் தான் நடக்குமா....? இது 2007 இல் நடந்தேறிய அக்கிரமம் இதற்கான விசாரணையோ நீதியோ கிடைத்ததாக இது வரை அறிய முடியவில்லை. நடக்கும் கொடுமைகளை காண கீழுள்ள இணைப்பை அழுத்தவும்...
http://www.youtube.com/watch?v=OVReet6b2ks&feature=player_embedded

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக