சனி, 8 மே, 2010

காயப்பட்ட இதயத்திற்கு... கட்டுப் போட யாருமில்லை. பாவப்பட்ட தமிழ் இனத்திற்கு... படுத்துறங்க சொந்த வீடில்லை. கோவப்பட்ட சிங்கள அரசிற்கு... கேள்வி கேட்க நாடேயில்லை.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக