வியாழன், 20 மே, 2010

நாட்டின் நலத்திற்காக குருதி சிந்திய, உயிர்கொடை தந்த அந்த உத்தமர்களை நன்றியோடு நினைப்போம் தேசிய தலைவரின் தலைமைக்கு யாரெல்லாம் துரோகம் செய்கிறார்களோ, அவர்களை புறந்தள்ளுங்கள். தேசிய தலைவரின் தலைமையை, அவரின் கட்டளையை நிறைவேற்றுங்கள். தமிழீழத்தில் கரம் கோர்ப்போம். தரணியெங்கும் நிமிர்ந்து நிற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக