இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 23 ஜூன், 2010
பொய்ப்பரப்புரையுடன் 16 பேர் வரையில் கைது ?
தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களையும், விடுதலைப் புலிகள் பற்றிய காணொளிகளையும் கைத்தொலைபேசிகளில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வாரத்தில் மட்டும் 16 பேர் வரையில் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டு, அம்பாறை மாவட்டங்களில் தமது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா படையினர் கூறிவருகின்ற போதிலும், அங்கு நாளாந்த வீதிக்கண்காணிப்பு, மற்றும் கைது நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக