புதன், 23 ஜூன், 2010

பொய்ப்பரப்புரையுடன் 16 பேர் வரையில் கைது ?

தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களையும், விடுதலைப் புலிகள் பற்றிய காணொளிகளையும் கைத்தொலைபேசிகளில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வாரத்தில் மட்டும் 16 பேர் வரையில் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டு, அம்பாறை மாவட்டங்களில் தமது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா படையினர் கூறிவருகின்ற போதிலும், அங்கு நாளாந்த வீதிக்கண்காணிப்பு, மற்றும் கைது நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக