திங்கள், 21 ஜூன், 2010

பெண் போராளிகள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

சிறையில் உள்ள 400 பெண் போராளிகள் தென்பகுதிக்கு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரியவென நேற்று அழைத்து செல்லபட்டுள்ளனர். வேலைவாய்ப்பிற்காகவே இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா படை அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும். இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த 400 பெண் போராளிகளினதும் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக