பொன்னம்பலம் - சாந்தகுமாரி வயது 28 கரையாகண் தீவு , கன்னங்குடா மட்டக்கிளப்பு. எனும் முகவரியை கொண்ட யுவதி காணமல்போயுள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது வன்னி இடப்பெயர்வின் மூலம் இடம்பெயர்ந்து அண்மையிலேயே தன் தாயாருடன் சொந்த இடத்தில் மீள்குடியேற்றபட்ட போதிலும் இராணுவ புலனாய்வாளர்களினதும் ,
பிள்ளையான் குழுவினதும் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு வாழ்ந்து வந்த போதே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது
யுவதியின் இரு சகோதரர்கள் மாவீரர்கள் எனும் காரணத்தினால் பிள்ளையான் குழுவினர் இரு தினங்களிற்கு முன் மேற்படி யுவதியை பல மணிநேரம் விசாரனைக்குள்படுத்திய மறுநாளே சம்பவம் நடந்துள்ளது. யுவதி தங்கி வாழும் பிரதேசத்தில் தண்ணீர் இன்மை காரணத்தால் அதிகாலை வேளை குளிப்பதற்க்கு சென்ற யுவதியே காணமல் போயுள்ளார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக