வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மட்டக்கிளப்பில் யுவதியொருவர் காணாமல் போயுள்ளார்..

பொன்னம்பலம் - சாந்தகுமாரி வயது 28 கரையாகண் தீவு , கன்னங்குடா மட்டக்கிளப்பு. எனும் முகவரியை கொண்ட யுவதி காணமல்போயுள்ளார்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது வன்னி இடப்பெயர்வின் மூலம் இடம்பெயர்ந்து அண்மையிலேயே தன் தாயாருடன் சொந்த இடத்தில் மீள்குடியேற்றபட்ட போதிலும் இராணுவ புலனாய்வாளர்களினதும் ,

பிள்ளையான் குழுவினதும் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு வாழ்ந்து வந்த போதே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது
யுவதியின் இரு சகோதரர்கள் மாவீரர்கள் எனும் காரணத்தினால் பிள்ளையான் குழுவினர் இரு தினங்களிற்கு முன் மேற்படி யுவதியை பல மணிநேரம் விசாரனைக்குள்படுத்திய மறுநாளே சம்பவம் நடந்துள்ளது. யுவதி தங்கி வாழும் பிரதேசத்தில் தண்ணீர் இன்மை காரணத்தால் அதிகாலை வேளை குளிப்பதற்க்கு சென்ற யுவதியே காணமல் போயுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக