வியாழன், 2 செப்டம்பர், 2010

"வரையறைகுட்பட்டே இந்தியா செயற்படும்"

தனது வெளியுறவுக் கொள்கைக்கு பாதகமில்லாத வகையில்தான் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா செயற்படமுடியும் என்பதை இலங்கை தமிழ்கட்சிகள் உணரவேண்டுமெனவும் , இறையாண்மை பெற்ற நாடான இலங்கையின் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் வரையறைகளை இலங்கை தமிழ்கட்சிகள் உணர்ந்து கொண்டால்தான் இதில் இருக்கும் பிரச்சினைகளை அந்த கட்சிகள் புரிந்துகொள்ள முடியும்மெனஇந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக