வியாழன், 2 செப்டம்பர், 2010

வீர வணக்கங்கள் !!!

புல்மோட்டைக்கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினைத் தகர்த்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கண்ணாளன் (விநாயகம் இளையதம்பி - மட்டக்களப்பு) மற்றும் மேஜர் நகுலன் (கந்தையா கிருஸ்ணதாய் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு வீர வணக்கங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக