வெள்ளி, 31 டிசம்பர், 2010

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் எழுதியுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான நூல்

விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்‘ என்ற தலைப்பிலான நூல் ஒன்றை சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய எழுதி வெளியிட்டுள்ளார்.  இந்தநூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறை தரப்பில் கையாளப்பட்ட உத்திகள் தொடர்பாகவும் அவர் எழுதியுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக