1990 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2008 ஆம் ஆண்டு போராளியாக பெற்றோரால் இணைக்கப்பட்டவர்.பின்பு கிளிநொச்சியில் புலனாய்வுத்துறையில் கடமையாற்றியவர்.இறுதிக்காலத்தில் இசைப்பிரியாவுடன் ஊடகத்துறையுடன் பணியாற்றியவர்.இறுதிச் சமரில் 18/05/2009 அன்று இவர்கள் இராணுவ துன்புறுத்தல்களின்
பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக