புதன், 8 டிசம்பர், 2010

இசைப்பிரியாவுடனுள்ள பெண் போராளி இனம் காணப்பட்டுள்ளார்

மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


1990 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2008 ஆம் ஆண்டு போராளியாக பெற்றோரால் இணைக்கப்பட்டவர்.பின்பு கிளிநொச்சியில் புலனாய்வுத்துறையில் கடமையாற்றியவர்.இறுதிக்காலத்தில் இசைப்பிரியாவுடன் ஊடகத்துறையுடன் பணியாற்றியவர்.இறுதிச் சமரில் 18/05/2009 அன்று இவர்கள் இராணுவ துன்புறுத்தல்களின் 
பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக