வெள்ளி, 26 மார்ச், 2010

கோப்பாயில் கிணற்றிற்குள் பெண்ணின் சடலம்

கோப்பாய் தெற்கில் கிணறு ஒன்றிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம், கோப்பாய் தெற்கு கும்பப்பிள்ளை என்னும் இடத்தைச் சேர்ந்த கணேசபிள்ளை தவமலர் என்பவருடையது என என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் இதுவரை 20 மேற்பட்ட சடலங்கள் குடா நாட்டில் கிணற்றிற்குள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இதற்கான காரணங்களை பொலிசாஅர் கண்டு பிடிக்கவில்லை ‘ விசாரணைகள் தொடர்கின்றன` என்றே கூறப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக