வெள்ளி, 26 மார்ச், 2010

ஏங்கித்தவிப்போரை ஏமாற்றுகிறார்...........

வவுனியாவில் உள்ள சர்வதேச பாடசாலையின் அதிபரான கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அரச சார்பில் போட்டியிடுகிறார் இவர் இலங்கை இராணுவத்தின் ஆட்காட்டி என்பதை அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இவரின் கணவர் நகுலேஸ்வரன் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார் இத்தேர்தலில் கீதாஞ்சலி போட்டியிட கணவர் முற்றிலும் மறுத்ததினால் இருவரிடையேயும் பெருந்தகராறு ஏற்ப்பட்டது. இதனால் பதவி மோகம் பிடித்த கீதாஞ்சலி இராணுவத்திடையே உள்ள தனது செல்வாக்கை பயன் படுத்தி நகுலேஸ்வரனை கடத்தியுள்ளார் என்று பலராலும் பேசப்படுகிறது. எமது தமிழ்ச் சமூகப் பெண்கள் கீகாஞ்சலிக்கு ஏற்ப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருந்தால் உலகில் உள்ள எல்லாத் தெய்வங்களையும் வேண்டி கோயில் கோயிலாக அலைந்து திரிவது வழமை ஆனால் கீதாஞ்சலி முற்றிலும் மாறாக கணவர் காணாமல் போன அடுத்த வாரமே அரைகுறை ஆடைகளுடன் கொழும்புக்கு அடிக்கடி சுற்றுலா சென்று வருவதாக பாடசாலை ஆசிரியர்கள் வருத்தம் தெருவிக்கின்றனர். தற்போது கீதாஞ்சலி புதுக்கதை ஒன்றை சொல்லி வருகிறார் அதாவது காணாமல் போன தனது கணவனை கண்டுபிடிக்கவே தான் தேர்தலில் போட்டியிடுவதாகவும் வவுனியாவில் ஏற்கனவே காணாமல் போயுள்ளோரின் உறவுகளை அளைத்து விபரம் சேகரிப்பதோடு தனக்கு வாக்களிக்கும்படியும் கேட்டுள்ளார். இப்படி கபட நாடகம் ஆடி அப்பாவி மக்களை ஏமாற்றி தனது அரசியல் தேவைக்கு பயன்படுத்துகிறார் இப்படியாக மக்களை ஏமாற்றும் துரோகிகளை புலிகள் என்றைக்குமே விட்டுவைத்ததில்லை தற்காலிகமாகவே புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை கீதாஞ்சலி போன்றோர் மறந்துபோய் விட்டனர். மீண்டும் புலிகளின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது கீதாஞ்சலியின் பெயரும் அவர்களின் பட்டியலில் உள்ளதா? ஏன்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக