புதன், 5 மே, 2010

மே 20 இல் பீரிஸ் அணி ஜி.எஸ்பி பெற பிரசல்ஸ் வருகை, புலம்பெயர் மக்கள் தயாரா?

மே 20 இல் வெளி நாட்டமைச்சர் பீரிஸ் தலைமையில் ஒரு பெரும் அணி ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு வார்த்தை செய்ய பிறசல்ஸ் வருகின்றது. ஜி.எஸ்.பி வரிசலுகையினை பெறுவதற்கே இந்த அணி வருகின்றது என எதிர்பார்க்கபடுகின்றது. ஆகவே புலம்பெயர் மக்கள் குழாம் அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகளை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டா? சந்தர்ப்பம் இல்லையேல் பிறசல்ஸில் அந்த நாளில் ஐரோப்பிய அலுவலகம் முன்பாக ஏதாவது ஏற்பாட்டையாவது செய்ய முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக