புதன், 5 மே, 2010

மீண்டெழுவோம்...................


வன்னி பெருநிலப்பரப்பிலே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு அரங்கேறி ஓராண்டு உருண்டோடுகிறது . அடுத்த சந்ததிக்கு தமிழன் இருந்தான் என்று கூற மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் நிறைந்த புதை குழிகள் தான் எச்சங்களாக எஞ்சி இருக்கிறது வன்னிபெருநிலப்பரப்பிலே . பிழைக்க வந்த பரதேசிக் கும்பல் எம் உறவுகளின் ரெத்தத்தை உறுஞ்சிக் குடித்து களிப்படைந்தது . அயல் நாட்டு அரசியல் நடத்தும் இனத் துரோகிகள் தம் அரசியல் நகர்த்தல்களுக்காக மட்டுமே பயன்படுத்தினார்கள் ஈழத்தமிழர்களை ,ஒரிருவரை தவிர. வெற்றி வரலாறுகள் எம்மை நெகிழ வைத்தாலும் இந்த இன அழிப்பு கலங்க வைத்திருக்கிறது - ஆனாலும் நாம் மீண்டெழுவோம் சிங்கள கூட்டத்தின் திட்டமிட்ட இனப்படுகொலையிலிருந்து....... சிங்களத்தின் திட்டமிட்ட இனவழிப்பில் ""தம் இன் உயிர்களை , ஆகுதியாக்கிய போராளிகள் , தளபதிகள் , பொதுமக்களுக்கு முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவஞ்சலிகள்"" ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக