செவ்வாய், 4 மே, 2010

இயல்பு வாழ்க்கையும்,சுதந்திரமும் ,விடுதலையும் ...........


இவர்தான் நெல்லியடியில் சுட்டுக்கொல்லப்பட்ட சபேசன் இவர் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி எமது உருமறைப்பு போராளிகளையும் வன்னியின் யுத்த முடிவின் பின்னர் சரணடைந்த பல போராளிகளின் உயிரை குடித்த இவரை அழிந்து போனதாக சொல்லப்படும் விடுதலைப்புலிகள் தான் கொன்றதாக கூறி யாழில் படைத்தரப்பு தமது சோதனை சாவடிகளை திறந்துள்ளது . இவரைப் போல் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் இவர்களுக்கும் இதே கதி தான் என்பதை எப்போ இவர்கள் உணரப்போகிறார்கள் ? ராசுகுட்டி,பூபால்மாமா,மகிந்தன் ,இனியவன் (தூயவனுடன் சேர்ந்து செயற்பட்டவர் )அருள்,பிரபா,ஜேம்ஸ் ,மன்னவன்,சச்சி மாஸ்டர் ,குளறி ராசன் ,பாபு ,கிறிஸ்டி ,செவ்வாணன் ,கடலரசன் ,சுரேஷ் ,மாயவன் ,மதி ,நிலவன் ,புதுவேந்தன் ,மன்னன் , இவர்கள் வடமராட்சி ,வவுனியா ஜோசெப் ,உரேழு,அச்செழு ,யாழ்,மட்டக்களப்பு ,இராணுவ முகாம்களில் பொது தொண்டில் ஈடுபடுவதாக நினைத்து தம் தலயில் மண் போடுகிறார்கள்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக