இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 18 ஆகஸ்ட், 2010
வன்னி பெண்கள் மீதான.............
பல உயிர்களையும் , சொத்துகளையும் இழந்து தமது அன்றாட வாழ்வாதரத்திற்க்கு கையேந்தும் பெண்களை இனம்கண்டு கவர்ச்சிகரமான சலுகைகளையும், சம்பள கொடுப்பனவுகளின் ஊக்கதொகைகள் தருவதாக கூறியே அண்மையில் கிளிநொச்சியில் பகுதியில் பல இளம் யுவதிகளை தேர்வு செய்து கொண்டது.
" பென்குயின் " எனும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் ,தெரிவு செய்யபட்ட யுவதிகளின் புகைப்படங்கள் ,சுயவிபர பதிவுகள் , அனைத்தையும் பெற்று கொண்ட நிறுவனம் குறிப்பிட்ட யுவதிகள் 22 பேர்களை கடந்த மாதம் கண்டி பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் , இதுவரை அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்க பெறாத பெற்றோர் மிகவும் கவலை கொண்டுள்ள நிலையில் மீண்டும் யுவதிகளை கொண்டுசெல்லும் செயலை தடுத்து நிறுத்தியதால் பல யுவதிகள் காப்பாற்றபட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக