புதன், 18 ஆகஸ்ட், 2010

யாழில் மீண்டும் படையினரின் சோதனைக் கெடுபிடிகள்.

யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறாக படையினர்  கோப்பாய், அச்சுவேலி, மிருசுவில், நாவற்குழி பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவ் வீதிகள் ஊடாக போக்குவரத்தில் ஈடுபட்ட அனைத்து வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இளைஞர்கள் துருவித் துருவி விசாரிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக