புதன், 8 செப்டம்பர், 2010

நினைவு வீரவணக்கம்

"வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம்" மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் நினைவு வீரவணக்கம். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக