செவ்வாய், 14 டிசம்பர், 2010

தானைத்தலைவன் கண்மணிபோல் காத்த எம் தமிழினத்தின் முகவரி நீங்கள்
நாம் என்று உம்மை இழந்தோமோ இன்றுவரை இழப்புகளையே அனுபவிக்கின்றோம் 
ஒருவேளை முகவரியை இழந்த துரதிஷ்டம்தானோ?ஒவ்வொரு தமிழனும் இல்லை ஒட்டு மொத்த தமிழினமே இவர் தமிழீழத்திற்கு ஆற்றிய தொண்டிற்குபோற்றி வணங்கவேண்டும் . இந்த நான்காம் ஆண்டு நினைவு நாளன்று மட்டும்மல்ல
ஒவ்வொரு தினமுமே வணங்கவேண்டும் அண்ணா அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக