செவ்வாய், 14 டிசம்பர், 2010

எல்லாம் போச்சுது
என்றிருந்தால் – நாளை
மீதமாய் இருக்கும்
எம் முச்சும் இருக்காது.
வாழ வேண்டுமா?
போராடு.
தன்னமானமும்,
கௌரவமும்
தானாய் வருவதல்ல – அவை
உன் பலம்
அழைத்து வருவது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக