செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நலம்புரி முகாமில் இருந்த போராளிகள் காணமல் போயுள்ளனர்

வவுனியா தடுப்பு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு என தடுத்து வைக்கபட்டு இருந்த போராளிகளில் பன்னிரண்டு பேரை அங்கு வந்த இரரணுவம் மேலதிக விசாரணைக்கு என முகாமுக்கு வெளியே அழைத்து சென்றுள்ளனர். எனினும் அழைத்து செல்லபட்டது தொடர்பாக உறவினருக்கோ பாதுகாவலர்களுக்கோ அறிவிக்காமல் இருந்த நிலையில் போராளிகளை பார்க்க சென்ற உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக