இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 2 பிப்ரவரி, 2010
நலம்புரி முகாமில் இருந்த போராளிகள் காணமல் போயுள்ளனர்
வவுனியா தடுப்பு முகாம் ஒன்றில் புனர்வாழ்வுக்கு என தடுத்து வைக்கபட்டு இருந்த போராளிகளில் பன்னிரண்டு பேரை
அங்கு வந்த இரரணுவம் மேலதிக விசாரணைக்கு என முகாமுக்கு வெளியே அழைத்து சென்றுள்ளனர்.
எனினும் அழைத்து செல்லபட்டது தொடர்பாக உறவினருக்கோ பாதுகாவலர்களுக்கோ அறிவிக்காமல் இருந்த நிலையில்
போராளிகளை பார்க்க சென்ற உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததாக அறிய முடிகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக