இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
திங்கள், 15 பிப்ரவரி, 2010
நேட்டோ படையினர் பெரும் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் தாலிபான்கள் பலமாக உள்ள மர்ஜா நகர் மீது நேட்டோ, அமெரிக்கப் படைகள் பெரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படை கமாண்டர் நிர் கார்ட்டர் கூறுகையில், 60 ஹெலிகாப்டர்களுடன் நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ஜா நகருக்குள் முன்னேறிச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இதுவரை எங்கள் தரப்பில் உயிரிழப்பும் இல்லை. நேட்டோ படையில் அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டின் வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக