வியாழன், 11 பிப்ரவரி, 2010

அமெரிக்காவில் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்கலாம்

அல் கொய்தா தீவிரவாதிகள் இப்போது சிறிய அளவில்தான் இயங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது தாக்குதல் திறன் அப்படியே இருக்கிறது.அவர்கள் எந்த நேரத்திலும் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் செப்டம்பர்-11 தாக்குதல் போல பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடியாது. இப்போது அமெரிக்காவுக்கு ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தானை விட பாகிஸ்தான்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பாகிஸ்தான் பெரிய நாடு, அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடு, அங்கு முழுமையான ஜனநாயகம் இல்லை. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருந்தால் அது பிரச்சினையாக உருவெடுக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக