இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 11 பிப்ரவரி, 2010
அமெரிக்காவில் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்கலாம்
அல் கொய்தா தீவிரவாதிகள் இப்போது சிறிய அளவில்தான் இயங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது தாக்குதல் திறன் அப்படியே இருக்கிறது.அவர்கள் எந்த நேரத்திலும் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் செப்டம்பர்-11 தாக்குதல் போல பெரிய அளவில் தாக்குதல் நடத்த முடியாது.
இப்போது அமெரிக்காவுக்கு ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தானை விட பாகிஸ்தான்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. பாகிஸ்தான் பெரிய நாடு, அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடு, அங்கு முழுமையான ஜனநாயகம் இல்லை.
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருந்தால் அது பிரச்சினையாக உருவெடுக்கும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக