வெள்ளி, 14 மே, 2010

மரணங்களின் மத்தியில் ..............

மனமுள்ள தமிழன் நான் ! மண்டியிட்டு பிழைக்கிறேன்.. மானம் கேட்டு கதைக்கிறேன்.. கொத்துக் கொத்தாய் மரணங்கள் மலிந்துகிடக்கின்றன. பச்சிளம் பள்ளியில் கற்பழித்து கதறுகிறாள். வெள்ளையாம்,கறுப்பாம்,கடத்தலாம், தமிழ் என்பதால் இவை அனைத்தும். பரிசு கெட்ட தமிழா நீ! படுத்த படுக்கையில் மீண்டும் புரண்டு படுக்கிறாய். அரை விழி காண்களோடு. நண்றாக தூங்கிக்கொள்! பாய்தின்னும் கறையான் உன்னை தின்ன எவ்வளவு நாளாகும்? அப்போதும் தூங்குவாயா? தூங்கிக்கொள் இப்போது மரணங்களின் மத்தியில்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக