இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 2 மே, 2010
தமிழீழத் தமிழச்சி!
தமிழீழத் தமிழச்சி என்பதால் என் தாயும் விதவை என் சகோதரியும் விதவை என் நண்பியும் விதவையே.....! அன்று கிருசாந்தியை புதைத்த போது வாய் பொத்தியிருந்தாய் நேற்று தர்சினியை எரித்த போது கண் மூடியிருந்தாய் உனது பலதடவை அறியாமையினால் இன்று எம்மின தமிழ்ப் பெண்கள் இப்ப எம்மோடு இல்லை....! எங்கள் மிஞ்சியிருக்கும் கண்மணிகளை தமிழகத்துக்குள் ஒழித்து வைத்தால் – அங்கையும் கருணாநிதியின் மோப்ப நாய்கள் பெண்ணாய் பிறந்த எமக்கு ஈழத் தமிழச்சியாக வாழ....???
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக