ஞாயிறு, 2 மே, 2010

தமிழீழத் தமிழச்சி!


தமிழீழத் தமிழச்சி என்பதால் என் தாயும் விதவை என் சகோதரியும் விதவை என் நண்பியும் விதவையே.....! அன்று கிருசாந்தியை புதைத்த போது வாய் பொத்தியிருந்தாய் நேற்று தர்சினியை எரித்த போது கண் மூடியிருந்தாய் உனது பலதடவை அறியாமையினால் இன்று எம்மின தமிழ்ப் பெண்கள் இப்ப எம்மோடு இல்லை....! எங்கள் மிஞ்சியிருக்கும் கண்மணிகளை தமிழகத்துக்குள் ஒழித்து வைத்தால் – அங்கையும் கருணாநிதியின் மோப்ப நாய்கள் பெண்ணாய் பிறந்த எமக்கு ஈழத் தமிழச்சியாக வாழ....???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக