இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 13 ஜூன், 2010
சீபா ஒப்பந்தம் இழுபறியில் இன்னமும் கைச்சாத்தாகவில்லை
இலங்கை இந்தியாவிற்கு இடையே கைச்சாத்தாகும் நிலையில் உள்ள சீபா ஒப்பந்தம் (CEPA - Comprehensive EconomicPartnership Agreement) இன்னமும் இழுபறியிலேயே உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சீபா ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் செய்யும் அதே வேளை பாகிஸ்தான் சீனாவுடனும் செய்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதனால் இந்தியாவிற்கு அதில் உடன்பாடு இல்லை என்ற வகையில் இந்த சீபா ஒப்பந்தம் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக