ஞாயிறு, 13 ஜூன், 2010

சீபா ஒப்பந்தம் இழுபறியில் இன்னமும் கைச்சாத்தாகவில்லை

இலங்கை இந்தியாவிற்கு இடையே கைச்சாத்தாகும் நிலையில் உள்ள சீபா ஒப்பந்தம் (CEPA - Comprehensive EconomicPartnership Agreement) இன்னமும் இழுபறியிலேயே உள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. சீபா ஒப்பந்தத்தினை இந்தியாவுடன் செய்யும் அதே வேளை பாகிஸ்தான் சீனாவுடனும் செய்வதற்கு இலங்கை முயற்சித்து வருவதனால் இந்தியாவிற்கு அதில் உடன்பாடு இல்லை என்ற வகையில் இந்த சீபா ஒப்பந்தம் இழுபறியில் உள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக