இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 மார்ச், 2010
தேர்தல் அணி வாகன விபத்து நால்வர் பலி
நமல் இராசபக்ஷவின் தேர்தல் அணியினர் சென்றுகொண்டிருந்த வாகன அணி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் கொல்லப்பட்டனர். இலங்கை நில அளவை திணைக்களத்தின் வீல் கப் வாகனம், இலங்கை தொழில் துறை திணைக்களத்தின் பிக் அப் வாகனம், மஹிந்தவின் துணைவியாரின் டொயோட்டா பிராடோ வகை பஜெரோ வாகனம் ஆகியனவே விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் மஹிந்தவின் துணைவியார் சிரானி அவர்க்ளின் மைத்துனரும் படுகாயமடைந்துள்ளார்.
அரச சொத்துக்களை மஹிந்த அணி தேர்தலிற்கு பயன்படுத்தியமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக எதிரணி குற்றம் சாட்டியுள்ளது. HB 5095 and 52 – 2281, 65 – 2877 ஆகிய வாகனக்களே விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக