வியாழன், 29 ஏப்ரல், 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் எதிர்வரும் மே 2 ஆம் தேதி ::: எம்மால் துவக்கு தூக்கி அடிபட முடியவில்லை முள்ளிவைக்காளிலே மக்கள் கொல்லப்படும் போது அவர்களுக்காக குரல் மட்டும் தான் கொடுக்க முடிந்தது எமது அபிலாசைகளை எமது விருப்புகளை சர்வதேசதிட்க்கு உணர்த்த ஜனநாயக ரீதியான ஒரு தருணமே தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் இதற்க்கு அனைவரும் அணி திரண்டு வாக்கு அளித்திடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக