இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 16 மே, 2010
இலங்கையில் சீன இராணுவத்தினர்..!
இலங்கையில் 50000ற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது இவர்கள் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கேன வருகை தந்துள்ளவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை சீன பிரஜைகள் சுமார் 1லட்சத்து 10ஆயிரம்பேர் இலங்கையில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இதேவேளை சீன பிரஜைகள் சுமார் 1லட்சத்து 10000பேர் இலங்கையில் உள்ளதாகவும் இவர்களில் பலர் இராணுவத்தினர் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சீனா மேற்கொண்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலும் சீன நாட்டு பிரஜைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் சீன பிரஜைகள் மூலமே தமது திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே சீனா இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகிறது இலங்கையில் சீனர்களின் அதிகரித்த எண்ணிக்கையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக இந்திய பாதுகாப்பு விவகார ஆய்வாரள் ஹரிஹரன் குறிப்பிட்டுள்ளார் இலங்கையில் 50000ற்கும் அதிகமான சீன இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன இவர்கள் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுக அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வருகை தந்துள்ளவர்கள் என்ற போர்வையில் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக