ஞாயிறு, 16 மே, 2010

நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருத வில்லை. சிங்கள பண்பாட்டை கௌரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கொரவத்துடன் வாழ விரும்புகிறோம். என்ற தலைவரின் உண்மையான சிந்தனையின் வடிவத்தை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் உணர வித்து எந்த இடர்வரினும் இலட்சியப் பயணத்தை தொடர்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக