இலங்கைக்கான ஐ.நா செயலக ஒருங்கிணைப்பாளர் நீல் பூனே அடுத்த கிழமை இலங்கைக்கு வரவுள்ளார் என ஜ.நா நாளாந்த ஊடக பேச்சின் போது ஐ.நா ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இலங்கை வந்து தடைப்பட்டுள்ள முன்னைய வேலைகளை பொறுப்பேற்று மேற்கொண்டு செல்வதுடன், புதிதாக இலங்கை வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து வசேட கவனம் செலுத்துவார் எனவும் ஐ.நா ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் சமூகத்தினை கருத்திற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு பான் கீ மூன் இலங்கை அரசை கேட்டுக்கொண்டதாகவும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக