எம் இணையத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் ஏற்பட்ட வாசகர் தர்க்கம் காரணமாக அவ் வாசகர்களின்கருத்தை பலரின் ஆலோசனைக்கு
அமைய எம்மால் நீக்கப்பட்டது .இந்த கருவை பொருளாக எடுத்து ஒரு
இணையம் எம் மீது தம் கணைகளை தொடுத்துள்ளது.முதற்கண் எம்மால் அவர்களுக்கு எதாவது தாக்கம்ஏற்ட்பட்டிருப்பின்மன்னிப்பு கேட்டுக்கொண்டு.............
அவர்களிடம் சில .........???????/
உங்களுக்கு மட்டுமா தமிழ் தேசியம் என்ற பதம் பயன்படுத்த அனுமதி ?வாசகர்கள் ,(நிருபர்கள் கூட )புதுசெய்தியை வேறு இணையத்தில்
பார்த்து பிரசுரிக்க தடையா ?துரோகி ,எதிரி ,போராளி என்பதன்
உள்அர்த்தம் என்னவென்று தெரியுமா ?அப்போ சமூகவிரோதி உங்கள் பார்வயில் யார் ?
ஈழப்போராட்டம் அழிய முன் இருந்த அதே உணர்வுடன் இப்போ நீங்கள் உள்ளீர்களா ?தனிப்பட்ட விரோதங்களைஏன் நீங்கள் வாசகராக வந்து
கரும்புலிகளின் பெயர் கொண்டு இயங்கும் உயிரம்புகள் மீது பழி போடுகிறீர்கள் ?
எமது போராட்டம் அழிய அடிப்படை காரணம் என்னவென்று தெரியுமா ?அல்லது தெரிந்தவர் போல் நடிக்கிறீர்களா ?
நாம் தமிழ் தேசியத்தை கதைக்க,பேச உரிமை இல்லை என கூறநீங்கள் யார் ?தேசிய தலைவரின் வழி நின்றுபோராடிய அனைவரும் பொழுது
போக்குக்காகவா ஆயுதம் ஏந்தினார்கள் ?
உறுதியுடன் ,உணர்வுடன் ...
எமக்கு யார் யார் ,துரோகி ,எதிரி ,போராளி ,சமூகவிரோதி ,முகவர் ,என்பது பிரித்து அறியவும் ,அதன் உண்மை
தன்மையும்,தெரியும் .(ஆதாரத்துடன் )
நாம் எமது போராட்டத்தையும் ,எமதுதேசியதலைமையும்,மனம்கொண்டு ஏற்று உடலை வருத்தி .உயிரைகொடுத்த கரும்புலி மாவீரரின் பெயர்
கொண்டு இயங்கும் இணையம் .நாம் துரோகிகளை எரிப்போம்,
.எதிரியை எதிர்ப்போம். ..சமூகவிரோதியை இல்லாதொழிப்போம்.ஈழவிடுதலைக்கு உரமேற்றும் போராளிக்கு
தோள்கொடுப்போம் .
தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஒன்றுமே புரியலை உலகத்திலே!!!!!...........
பதிலளிநீக்குஅன்பானவர்களே................
உங்களுக்குள் ஏன் குத்து வெட்டுக்கள் சிங்களம் எதை எதிர்பார்த்ததோ, அதை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா?........இணையங்களே உங்களின் தனிப்பட்ட கருத்துக்களால் ஏன் மோதிக் கொள்கிறீர்கள். உங்களின் தாக்குதல்கள், கருத்து மோதல்கள்,விமர்சனங்கள் யாவுமே எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்த சிங்களவன் மீது பாயட்டும்...............என் உறவுகளே!!!!!!!>>>>>>>>>>>
"உயிரம்புகள் " வலைப்பூக்கு ஒரு மடல்
பதிலளிநீக்குஉயிரம்புகள் என்று கருப்புலிகளின் பெயரில் எழுதி கொச்சைப்படுத்த வேண்டாம் என்பதே எமது வேண்டுகோள்
http://suthumaathukal.blogspot.com/2010/07/blog-post_3370.html