செவ்வாய், 7 டிசம்பர், 2010

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

இலங்கை பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க  அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எம்.பி.க்களின் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைத்து இதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த முடியும் என கருதப்படுகிறது. இந்த வகுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பபட்ட எம்.பி.க்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். யோகா வகுப்புககள் தொடங்கப்படுவது குறித்து யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக