இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 24 மார்ச், 2010
ஹிட்லரின் கடிதம் 8,000 பவுண்ட்களுக்கு விற்பனை
ஜெர்மன் சர்வாதிகாரி அட்லாஃப் ஹிட்லர் எழுதிய கடிதம் ஒன்று 8,000 பவுண்ட் தொகைக்கு ஏலத்தில் விற்பனை ஆகி உள்ளது.1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று ஹிட்லர் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.பிரிட்டன் - ஜெர்மனிக்கு இடையே இருந்த நல்லுறவை ஹிட்லரின் இந்த கடிதம் வெளிப்படுத்துவதாக உள்ளது.
பிரிட்டன் பத்திரிகையாளர் செப்டன் டெல்மர் என்பவர், பிரிட்டன் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து தமது பத்திரிகையில் கட்டுரை ஒன்று எழுதுமாறு அழைப்பு விடுத்து, ஹிட்லருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்தே ஹிட்லர் மேற்கூறிய கடிதத்தை எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக