இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 24 மார்ச், 2010
மே பதினெட்டு எம்தேசிய துயர் பகிர்வு நாளாக எம்மவர்களால் கொண்டாடப்படவேண்டும்
தமிழ் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட நாளை நாம் துக்க தினமாக அனுஸ்டிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் எமது பலத்தை உலகுக்கு காட்டும் வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் மீண்டும் சபிக்கப்பட்ட இனமாகி வரலாற்றில் வீர தமிழன் வாழ்ந்தார்கள் என்ற சொற்பதம் தமிழீழ வரலாற்றில் இல்லாமல் போய்விடும்.எனவே ஒவ்வொரு தமிழனின் குருதியும் அடங்கிய அந்நாளை துக்க தினமாக அனுஷ்டித்து எம்மவர்களை மீண்டும் உயிர்ப்பிப்போம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக