புதன், 24 மார்ச், 2010

மே பதினெட்டு எம்தேசிய துயர் பகிர்வு நாளாக எம்மவர்களால் கொண்டாடப்படவேண்டும்

தமிழ் மக்களின் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட நாளை நாம் துக்க தினமாக அனுஸ்டிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் எமது பலத்தை உலகுக்கு காட்டும் வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் மீண்டும் சபிக்கப்பட்ட இனமாகி வரலாற்றில் வீர தமிழன் வாழ்ந்தார்கள் என்ற சொற்பதம் தமிழீழ வரலாற்றில் இல்லாமல் போய்விடும்.எனவே ஒவ்வொரு தமிழனின் குருதியும் அடங்கிய அந்நாளை துக்க தினமாக அனுஷ்டித்து எம்மவர்களை மீண்டும் உயிர்ப்பிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக