வெள்ளி, 23 ஜூலை, 2010

ஜூலை தமிழின வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் நடந்த மாதம் .....ஜூலை கலவரத்துக்கு பதிலடியாக எமது கரும்புலி வீரர்கள் நடாத்திய மாபெரும் உயிர்கொடை தாக்குதல் ............

1983 ஜீலை 23,24 ல் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர் . இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும் . 2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும் . கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது . தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது


2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 8.30
14 கரும்புலிகள்
உறுப்பினர்கள்
ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில்
கூடினர் .
2001 ஜூலை 23
திங்கட்கிழமை மாலை 9:45
மணியிலிருந்து 11:15
அப்பகுதியில்
மின்சாரசேவை தடைப்பட்டது.
2001 ஜூலை 24செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30மணியளவில்
தாக்குதல்தொடங்கப்பட்டது.
2001 ஜூலை 24
செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில்இருந்த 21படை விமானங்கள்
மற்றும் பயணிகள்விமானங்கள்அழிக்கப்பட்டன .
2001 ஜூலை 24செவ்வாய்க்கிழமை காலை 8.30மணிவரை தாக்குதல்
நீடிக்கப்பட்டது.தாக்குதலினால்ஏற்படுத்தப்பட்டஇழப்புகள் அழிக்கப்பட்ட
விமானங்கள்எண்ணிக்கை 28 முற்றிலுமாகஅழிக்கப்பட்டவை
இரண்டு எ (A) - 340 -300 பயணிகள்விமானங்கள்ஒரு எ (A) - 330 -200
பயணிகள் விமானம்நான்கு கிபிர் போர்விமானங்கள்மூன்று கெ (K)-8
பயிற்சி விமானங்கள்இரண்டு எம் .ஜ.ஜி (MIG)- 27 ஜெட் போர்விமானங்கள்
இரண்டு பெல் (bell) 412உலங்கு வானூர்திஇரண்டு வி .வி.ஜ.பி (VVIP)412
உலங்கு வானூர்திஇரண்டு எம் .ஜ (MI) -17உலங்கு வானூர்திமூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
இரண்டு - A-320பயணிகள்விமானங்கள்ஒரு - A-340 பயணிகள்விமானம்
ஒரு அண்டொனோவ்(Antonov)போக்குவரத்து விமானம்ஒரு எம் .ஜ (Mi) -24
உலங்கு வானூர்திஒரு பெல் (Bell) 412உலங்கு வானூர்திநான்கு கிபிர் போர்
விமானங்கள்விடுதலைப்புலிகளால்நடத்தப்பட்டஇத்தாக்குதலானது இலங்கையின்பொருளாதாரத்தில்வரலாறு காணாத
மாற்றத்தை ஏற்படுத்தியது.
இத்தாக்குதலின்
மூலம் சுமார் 375
மில்லியன்
அமெரிக்க
டாலர்களிற்கும்
அதிகமான
சொத்துக்கள்
அழிக்கப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது
இம் கரும்புலி மாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்கள் 

1 கருத்து:

  1. மாணவர் ஒருவர்23 ஜூலை, 2010 அன்று 4:30 AM

    விடுதலை என்பது ஒரு அக்கினிப்பிரவேசம். நெருப்பினை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம் . தியாகத்தீயினில் குதிக்கும் யாகம் . இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிர்களை சுகங்களை தியாகம் செய்தவர்கள் மாவீரர்கள் ..தமிழர்கள் மலடர்கள் அல்ல. மீண்டும் பிறப்பார்கள் புலிகள்... இந்திய வல்லாதிக்கத்திற்கும் சிங்கள பயங்கர வாதிகளுக்கும் கொடுப்பார்கள் பதில்... ஓயாத அலைகள் திரும்ப அடிக்கும்

    பதிலளிநீக்கு