புதன், 3 பிப்ரவரி, 2010

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க 55 நாடுகள் உறுதிமொழி: ஐ.நா.

உலக சுற்றுச்சூழல் மாசுபாடை தடுப்பதற்காக 2050 ஆண்டுக்குள் 78 சதவீத கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதாக 55 நாடுகள் ஐ.நாவிற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் உலகச் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் பெரும் அங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா 17 சதவீத கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது. மீண்டும் அந்த நாடுகள் உறுதியளித்தது. கோபன்ஹேகன் மாநாட்டில் உலக தலைவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் இந்த உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக