இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 3 பிப்ரவரி, 2010
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க 55 நாடுகள் உறுதிமொழி: ஐ.நா.
உலக சுற்றுச்சூழல் மாசுபாடை தடுப்பதற்காக 2050 ஆண்டுக்குள் 78 சதவீத கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதாக 55 நாடுகள் ஐ.நாவிற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் உலகச் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் பெரும் அங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா 17 சதவீத கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது. மீண்டும் அந்த நாடுகள் உறுதியளித்தது. கோபன்ஹேகன் மாநாட்டில் உலக தலைவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் இந்த உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக