இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 3 பிப்ரவரி, 2010
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காணவில்லை
யாழ்ப்பாணம் சுண்ணாகத்தைச் சேர்ந்த 16 அகவையுடை விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற இளைஞன் கடந்த 26 ஆம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களினை கடத்தி கப்பம் பறிக்கும் செயல்களில் சிறீலங்காப்படை ஒட்டுக்குழுக்கள் ஈடுபட்டுள்ளதால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சஉணர்வு தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக