புதன், 3 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காணவில்லை

யாழ்ப்பாணம் சுண்ணாகத்தைச் சேர்ந்த 16 அகவையுடை விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற இளைஞன் கடந்த 26 ஆம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களினை கடத்தி கப்பம் பறிக்கும் செயல்களில் சிறீலங்காப்படை ஒட்டுக்குழுக்கள் ஈடுபட்டுள்ளதால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சஉணர்வு தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக