திங்கள், 3 மே, 2010

பத்திரிகையாளர் இதயச்சந்திரனுக்கு ஓர் திறந்த மடல் - தி-மழவராயன்

அன்புடன் தோழர் நவநீதனுக்கு இதுவரை காலமும் தங்களை இதயச்சந்திரன் என்றே அழைத்தேன் ஆனால் இனியும் அப்படி அழைப்பது அழகல்ல ஏனெனில் தென் தமிழிழத்தில் விளைந்த வீரத்தின் சிகரம் சீலனின் பெயரை ஒரு வேடதாரிக்கு, நரிக்கு, சந்தர்ப்பவாதிக்கு, ஏன் ஒரு பச்சோந்திக்கு இட்டு அழைப்பது வெட்கம் அவதூறு அவமானம் தேசத்துரோகம் ஆகவே ‘நவநீதா என்றே இனி அழைக்கிறேன். நவநீதா தாங்கள் தமிழ்த்தேசியத்தளத்தில் இருந்து எழுதுவதாக சொல்லிக்கொண்டால் மட்டும்
 அது உண்மையாகிவிடுமா? அது என்ன தளம்? மேடை என்றா நினைத்தீர். தமிழ்த்தேசியம். தேசியவாதம் என்றால்லென்ன? அது பற்றிய தங்கள் புரிதல்ந்தான் என்ன? இவற்றிற்கான விடை தங்களுக்கு தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியும். தமிழ்த்தேசியவாதம் பற்றி அறவே ஒன்றுமே தெரியாத நவநீதா ஏன் அரசியல்த்த்துவங்களிலும் கோட்பாடுகளிலும் பிரயோகிக்கப்படும் சொற்களையும் சொற்தொடர்களையும் பயன்படுத்தி கட்டுரை என்ற பெயரில் பிணச்சைக்காரனின் வாந்தி போன்று இது என்னவென்றே புரியாதளவு சிதம்பர சக்கரத்தை போன்று ஏதோவெல்லாம் எழுதி பத்திரிகை வாசகர்களை இம்சைப்படுத்துகிறீர். நவநீதரே தங்கள் அரசியல் ஆய்வு என்றேண்ணி எழுதும் எழுத்துக்களின் இலட்சியம்தான் என்ன? இந்திய எதிர்ப்பு. சீன எதிர்ப்பு வல்லரசு எதிர்ப்பு மற்றும் தற்போது தமிழ்த்தேசியகூட்டமைப்பு எதிர்ப்பு விமர்சனம். இவைகள் எமது தமிழிழதேசத்திற்கோ அல்லது ஈழத்தமிழினத்திற்கோ ஏதேனும் நன்மை பயக்குமா? நீங்கள் சும்மா உறங்கிக் கொண்டிருக்கும் இந்தியா சீனா என்கின்ற கொடிய அரக்கர்களின் காதுகளில் குறைத்தும் சீண்டியும் கடித்தும் தட்டி எழுப்பியும் செய்யும் சேட்டைகளால் நலிந்துபோய்க்கிடக்கும் ஈழத்தமிழினமல்லவா மரணஅடிவாங்குகிறது. இவ்வளவு காலமும் இந்தியனிடம் தமிழினம் வாங்கிய அடிபோதாது என்று சீன்னையுமா சீண்டுகிறீர் ஈழத்தமிழினத்தின் மீது ஏன் இந்த காழ்ப்புவக்கிரம் உங்களுக்கு. உறங்கும் அரக்கர்களை உறங்கவிடுவதுதானே எமக்கு நல்லது. தேசியத்தலைவரே இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டினாரே. ஆனால் நீங்களே அவர்களை சீண்டி மேலும் எதிரிகளாக்கி கோவணத்துண்டுடன் அரசியல் அநாதைகளாக தவிக்கும் எம்மினத்திடம் எஞ்சியிருக்கும் கோவணத்தையிமல்லவா அரக்கன் பிடுங்கிச்செல்ல வழிசமைக்கிறீர் இதுதான் தமிழ்த்தேசியத்தளத்திலிருந்து நீங்கள் செய்யும் தாயகப்பணியா? அதுதான் தங்நகளின். தமிழினப்பற்றா? நவநீதா இறைமை.என்றால்என்ன? சுயநிர்ணயஉரிமை. ஏன்றால’என்ன? இவற்றிற்கு இடையிலான வேறுபாடும் தெறியாத தாங்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உள்ளகசுயநிர்ணய அடிப்படையில் சிங்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிகைகளில் ஊளையிடுவதை முட்டால்த்தனம் என்பதா?அல்லது அரசியல்க்கோட்பாட்டு அறிவீனம் என்பதா? பத்திரிகை கோமாளி என்பதா? மகிந்தசகோதர்ர்களின்ந இரும்பு இராணுவ பிடிக்குள்ளிருக்கும் தாயகத்தில்ந தமிழர் சேனை பலமாக இருந்த போதே பெறமுடியாத்தை முள்ளிவாய்க்காலுடன்ந முள்வேலிக்குள் முடக்கப்பட்ட பின் பேசத்தான் முடியுமா? தங்கள் மரமண்டைக்கு இந்த அரசியல் யதார்த்தம் புரியவில்லையா? லண்டனிலிருந்து கதிரைக் கண்ணி ஆய்வுகளில் ஈடுபடும் தாங்கள் தாகயம் சென்று சுயநிர்ணயம் பற்றி ஏதாவது ஒரு வார்த்தைதான் பேச முடியுமா? இதற்கு நீங்கள் தயாரா? இதற்கு தயாரில்லாத நீங்கள் ஏன் எஞ்சியிருக்கும் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளையும் கொலைக்களத்திற்கு அனுப்ப ஆசைப்படுகிறீர்கள்? ஏன் இந்தக் கொலைவெறி உங்களுக்கு? இதுவும் ஒருவகை தேசத்துரோகம்தானே? மேலும் கடந்த பொதுத்தேர்லுக்கு முன் சம்மந்தரையும் தமிழ்தேசிய கூட்டமைப்பையும் விமர்சித்த்தை ஒரு முறை எண்ணிப்பாருங்கள் துரேகிகள் என்றீர் விமர்சனங்களை அள்ளி வீசினீகள் கூட்டமைப்பை இராண்டாக உடைத்த்தற்குக் காரணம் நீங்களும் புலம்பெயர்தேசத்தில் புலிகளின் சொத்துக்களை அபகரித்த கயவர்களும் அவரவர் தமக்கு சாதகமாக செய்த தனிப்பட்ட சுயநல சூழ்ச்சிகளும் தான் ஆனால் தேர்தலில் தமிழிழ மக்கள் என்ன செய்தார்கள?ந தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே வெற்றியடையச் செய்தனர். தமிழினஉற்பிரிவினை வாதிகளக்கும் பிரதேசவாதிகளுக்கும் இனி தமிழிழத்தில் இடமில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் முன்பு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற கஜேந்திரன் இம்முறை யாழ்மக்களால் தூக்கியேறியப்பட்டமை நல்லதோர் பாடம். நவநீதா தாங்கள் பிறந்து வளர்ந்த திருமலைமண்ணில் சம்மந்தரை புறக்கணிக்குமாறு கேட்டு உங்களை இப்போதும் அரசியல் அறிஞனாக எண்ணிக் கொண்டிருக்கும் புலம்பெயர் இனையத்தளங்கள் மூலமும் தற்போதுஆதித்தனின் குடும்பச்சொத்தாகிவிட்ட பிரான்ஸ் ஈழமுரசு மற்றும் வீரகேசரிபத்திரிகை மூலம் தாங்கள் கத்திய காட்டுக்கத்தை திருமலை மக்கள் கேட்டார்களா? அவர்கள் தங்கள் வாக்குகளை சம்மந்தருக்கு அளித்து அவரை அரசியல்த் தலைவராக்கி உங்களுடைய முகத்தில் சிறுநீரையல்லவா வாரி அடித்துவிட்டார்கள் இதிலிருந்து தெரிகிறது தங்களின் அரசியல் கருத்துருவாக்கத்தின் சீத்துவம் உண்மையை பேசிய கேபி அண்ணையை துரோகி என்றீர் நாடுகடந்த அரசாங்கம்பற்ற்ண பலவாறு விமர்சித்தீர்கள் இது என்ன புதிய செயல்திட்டம் ஏதோ புதிது புதிது என்கிறார்கள் எங்கே அவகளின்ற புதிசை திறந்துகாட்டச் செல்லுங்கோ என்று எல்லா இடங்களிளும் கத்தித்திரிந்தீர்கள் இப்போது என்ன நடந்துவிட்டது? நீங்கள் கானாதவெண்றை காட்டிவிட்டார்களா? ஆப்படியே சொக்கிப் போய்விட்டீ(ரா)ர்? ஏன் பின் கதவால் கங்கர்லேன் சந்தியில் உள்ள கட்ட்டத்தினுள் நுழைகிறீர்? ஏன் நாடுகடந்த அரசாங்ம் பற்றி ஒரு கட்டுரையாவது எழுத உங்ளுக்கு அறிவோ .ஆற்றலோ அல்லது நேரமோ இல்லையா?அல்லது வழிதவறிப்போகும் சில ஊடகங்களை தயார்பண்ணி எதிர்காலத்தில் உங்கள் சுயலாபங்களை தக்கவைக்க முனைகிறீர்களா? பின்வாசல் வழியே நாடுகடந்த அரசாங்கத்திற்கு ஆதரவழிப்பது போல் போக்குக்காட்டி எதிர்காலத்தில் அது வெற்றியழித்தால் அவர்களுடன் முன்வரிசையில் அமர்ந்து உரிமைகொண்டாட நீங்கள் ஆடும்நாடகத்தை உமது இராஜதந்திரம் என்று நீர் எண்ணிக்கொண்டிருக்கிறீரா? மொத்த்த்தில் தற்போது தாங்கள் பல் இழந்த குருட்டுக்கிழநாய் போன்று குரைப்பதை முதலில் தயவுசெய்து நிறுத்துங்கள் அத்துடன் நான் பத்திரிகைளான் என்னால் யாரைப்பற்றியும் எழுதவும் விமர்சிக்கவும் முடியும். யாருடைய அரசியல்த் தலைவிதியையும் புரட்டிப் போடமுடியும் என்று பிதற்றிக்கொண்டு ம்மதையில் முற்போக்கு சிந்தனையாளர்களை பயமுறுத்தும் வாய்ச்சவடல்களை விடுத்து லண்டனில் அரச வறுமைநிவாரணம் பெற்றுக்கொண்டு தொழில் எதுவுமின்றி சுற்றித்திரியும் தாங்கள் தமிழினத்திற்கு பயன்படக்கூடிய உருப்படியான செயன்முறை பற்றி சிந்திக்க முனையுங்கள் .அல்லது குடும்பமுன்டு குட்டியென்டு வாழத்தலைப்படுங்கோ என அன்பாக வேண்டுகிறேன்.இல்லையேனில் எனது பேனா ஓயாது. நன்றி இவ்வண்ணம் தேசபிமானி தி-மழவராயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக