திங்கள், 26 ஜூலை, 2010

25,27-ஜீலை-1983 வெலிக்கடசிறையில் படுகொலை செய்யப்பட்டோர்..

வெலிக்கடைச் சிறைச்சாலையில்படுகொலை செய்யப்பட்டவர்களின்
விவரம்பின்வருமாறு :
தங்கதுரை என்று அழைக்கப்படும்நடராசா தங்கவேல் ,
குட்டிமணி என்று அழைக்கப்படும்செல்வராஜா யோகச்சந்திரன் ,

ஜெகன்என்று அழைக்கப்படும்கணேஷானந்தன்ஜெகநாதன் ,
தேவன்என்று அழைக்கப்படும்செல்லதுரை சிவசுப்பிரமணியம்,
சிவபாதம்மாஸ்டர்என்று அழைக்கப்படும்நவரத்தினம்சிவபாதம் ,
செனட்டர்என்று அழைக்கப்படும்வைத்திலிங்கம்நடேசுதாசன் ,
அருமைநாயகம்என்றும்சின்னராஜா என்றும்அழைக்கப்படும்
செல்லதுரை ஜெயரெத்தினம்,
அன்ரன்என்று அழைக்கப்படும்சிவநாயகம்அன்பழகன் ,
ராசன்என்று அழைக்கப்படும்அரியபுத்திரன்பாலசுப்பிரமணியம் ,
சுரேஷ்மாஸ்டர்என்று அழைக்கப்படும்காசிப்பிள்ளை சுரேஷ்குமார்,
சின்னதுரை அருந்தவராசா,
தேவன் என்றும
அரபாத்என்றுமஅழைக்கப்படும்தனபாலசிங்கம்தேவகுமார் ,
மயில்வாகனம்சின்னையா ,சித்திரவேல்சிவானந்தராஜா,
கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,தம்பு கந்தையா,சின்னப்பு உதயசீலன்,
கணேஷ்என்றும்கணேஷ்வரன்என்றும்அழைக்கப்படும்கதிரவேற்பிள்ளை
 ஈஸ்வரநாதன்,கிருஷ்ணபிள்ளை நாகராஜா,
கணேஷ்என்று அழைக்கப்படும்கணபதி கணேசலிங்கம் ,
அம்பலம்சுதாகரன்,இராமலிங்கம்பாலச்சந்திரன்,பசுபதி மகேந்திரன்,
கண்ணன்என்று அழைக்கப்படும்காசிநாதன்தில்லைநாதன் ,
குலம்என்று அழைக்கப்படும்செல்லப்பா குலராஜசேகரம் ,
மோகன்என்று அழைக்கப்படும்குமாரசாமி உதயகுமார் ,
ராஜன்என்று அழைக்கப்படும்சுப்பிரமணியம்சிவகுமார் ,
ராஜன்கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்,
கொழும்பான்என்று அழைக்கப்படும்கருப்பையா கிருஷ்ணகுமார்,
யோகன்என்று அழைக்கப்படும்ராஜயோகநாதன் ,
அமுதன்என்றும்அவுடா என்றும்அழைக்கப்படும்ஞானசேகரன்
அமிர்தலிங்கம் ,அந்தோணிப்பிள்ளை உதயகுமார்,அழகராசா ராஜன்,
வேலுப்பிள்ளை சந்திரகுமார்,சாந்தன்என்று அழைக்கப்படும்
சிற்றம்பலம்சாந்தகுமார்முதலிய 35 பேர்.
இரண்டாம் நாள்படுகொலை செய்யப்பட்டோர்விவரம்வருமாறு :
1. தெய்வநாயகம்பாஸ்கரன் 2.பொன்னம்பலம்தேவகுமார் 3.பொன்னையா துரைராசா 4.குத்துக்குமார்ஸ்ரீகுமார் 5.அமிர்தநாயகம்பிலிப்
குமாரகுலசிங்கம்6.செல்லச்சாமி குமார்7.கந்தசாமி சர்வேஸ்வரன்
8.அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை 9.சிவபாலம்நீதிராஜா 10.ஞானமுத்து
நவரத்தினசிங்கம் 11.கந்தையா ராஜேந்திரம்12.டாக்டர்ராஜசுந்தரம் 13.
சோமசுந்தரம்மனோரஞ்சன் 14.ஆறுமுகம்சேயோன் 15.தாமோதரம்பிள்ளைஜெயமுகுந்தன்16.சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17.செல்லப்பா இராஜரட்னம்18.குமாரசாமி கணேசலிங்கன்.
இவர்களுக்கு கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக