விடுதலைப் புலிகளால் முன்னைய பொழுதுகளில் பொருத்தி வைக்கப்பட்ட கண்ணிவெடிகளால் ஏற்பட்ட.............
விபத்துகளால் பல இராணுவத்தினர் இறந்தும்,படுகாயம் அடைந்துள்ளனர் என அறியவருகிறது .இது தற்செயலாக
நடந்தசம்பவமே அன்றி தாக்குதல் சம்பவமில்லை.இராணுவமும்,அரசும் திட்டமிட்டு உள்ளிருக்கும் போராளிகளை
விடுதலை செய்யாமல் சிறைகளில் வைத்திருக்கும் நோக்குடனே செய்யப்பட்டு வரும் பிரசாரமாகும்.எனவே அரசின்
திட்டமிட்ட பிராசார போரை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டுகிறோம்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக