திங்கள், 26 ஜூலை, 2010

மணலாறு சம்பவம் பற்றி தெரியவருவதாவது ...

விடுதலைப் புலிகளால் முன்னைய பொழுதுகளில் பொருத்தி வைக்கப்பட்ட கண்ணிவெடிகளால் ஏற்பட்ட.............
விபத்துகளால் பல இராணுவத்தினர் இறந்தும்,படுகாயம் அடைந்துள்ளனர் என அறியவருகிறது .இது தற்செயலாக
நடந்தசம்பவமே அன்றி தாக்குதல் சம்பவமில்லை.இராணுவமும்,அரசும் திட்டமிட்டு உள்ளிருக்கும் போராளிகளை
விடுதலை செய்யாமல் சிறைகளில் வைத்திருக்கும் நோக்குடனே செய்யப்பட்டு வரும் பிரசாரமாகும்.எனவே அரசின்
திட்டமிட்ட பிராசார போரை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக