ஞாயிறு, 4 ஜூலை, 2010

கரும்புலிகள், எம் தேசத்தின் அழியாச் சுடர்கள் ,..........

இயலாதது என்று ஒன்றில்லை
இவர்க்கு ,
தியாகம் ஒன்றைத்தவிர
வேறு தெரியாது இவர்க்கு,
தலைவனின் சிந்தனையில்
பூத்த கந்தக மலர்கள் ,
தன்னினத்திற்காக
உயிர்விடும் தன்னலமற்ற
மறவர்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக