ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஆயிரம் கண்கள் பார்வையிலே. உந்தன் உயிர்கள் போகையிலே. கண்ணீர் தரையில் ஓடுகையில். ஓவென்று அழும் சத்தம் - எம் நெஞ்சைப் பிளக்கிறதே...

தமிழினத்திற்காய்... தம்முயிரைத்
தியாகம் செய்த எம் கரும்புலிகள்....
கடற்கரும்புலிகள்....
தரைக்கரும்புலிகள்....
வான் கரும்புலிகள்....
இவர்கள் எல்லோருக்கும்.
எம் இதயம் கனிந்த....
கண்ணீர் அஞ்சலிகள்.
இவர்களுக்காய்...
என் சிறு கவித்துளி....
இது எம் கண்ணீர்த் துளியும் கூட...
அனைத்து உள்ளங்களும்...
உங்கள் கண்ணீரை.... இங்கே வந்து கொட்டுங்கள்....
பலரின் குமுரல்கள்.....
இதில் கலக்கப்படட்டும்....இது நானில்லையே......
இது நாமில்லையே.....
இது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக