ஞாயிறு, 4 ஜூலை, 2010

அறிந்ததும் அறியாததுமான அற்புதம்கள்!




எமை போல அவர்களிற்குள்ளூம்,ஆசையிருந்தது........
அன்பிருந்ததது.........காதலிருந்தது.............


நாம் சொத்தையும்,,சுகங்கள் தேடிய போது.....அவர்கள் சுகத்தை துறந்து துறவரம் பூண்டார்கள்.
நாம் வசதியான வாழ்வை தேடினோம்.....அவர்கள் எமை வாழ வைக்க தம்மை ஆகுதி ஆக்கி கொண்டார்கள்!
நாம் வசதியான வாழ்விற்காகவும்,எம் உறவுகள் வாழ்வதற்க்கும் புலம்பெயர்ந்தோம்.
அவர்களோ தங்களின் இலட்சியத்திற்காக புலம்பெயர்ந்த போதும் கந்தக வெடி சுமந்து தடையுடைத்தவர்கள்.......


எம் உயிர்ப்பின் காரணத்தை......உயிர்வாழ்வின் அவசியத்தை உணர்த்தி சென்றவர்கள்..
இவ்வுலக வாழ்வில் எத்தனனயோ மனிதமனங்களினை ஆய்வு செய்யும் எவராலும் கண்டறிய முடியாத மனங்களிற்க்கு சொந்தக்காரர்கள்...
வெடிக்க போகும் கடைசி நிமிடம் வரை புன்முறூவலே முகத்தில் தெரியும் புயலின் பூக்கள்..
இயற்கையின் வேறுபடுத்தலின் தொந்தரவுகளாலும்,மென்மையானவர்களல்ல!!!.....
எம்மாலும் சாதிக்க முடியுமென சாதித்த சாதனையாளர்கள்.....


தாக்குதல் நேரத்திலும் அந்த கடைசி நிமிடத்திலும் இலக்கு மட்டுமே அழிக்கபட வேண்டும் தவறுதலாக யாராவது அப்பாவிகளை இழந்து விடக்கூடாது என்பதற்காய் வெடி சுமந்த நிலையிலும் தங்களை தாங்களாக தனியாக அழித்து கொண்ட அற்புதமானவர்கள்!!!!


தங்கள் இலட்சியம் நிறைவேற உதவியவர்களை கடைசி நிமிடம் வரை நன்றி மறக்காத மறவர்கள்........
தாக்குதலிற்காய் தாய் மண்னை விட்டு புறப்படும் கடைசி நொடியில் அவர்கள் மனதில் அலை மோதும் எண்ணஙகள்.......
தனியே தனித்திருந்து பழைய ஞாபகங்கள் கண்முன் தலை விரித்தாட தன் நண்பர்களின் இலட்சியங்களின் நிறைவேற்றல்கள்........
தோழியரின் தியாகங்கள் அதற்க்கு மேலாய் தடையுடைக்க போகும் இலக்கு.........
நேரம் நெருங்க நெருங்க தாய் மண்னை முத்தமிட்டு கையசைத்து போவதை யார் தான் மறப்பார் இவ்வுலகில்...............


தம் உயிர் கூட்டை உதறி காற்றாகி, எம் தேசத்துக்கு இன்றும் சுவாசம் தந்துகொண்டிருக்கின்ற _எம் கண்மணிகள் இவர்கள்!!!!.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக