வெள்ளி, 10 டிசம்பர், 2010

பயங்கரவாத எதிர்ப்புப் போர்...??????

எம்மூரில் மனிதம் மரித்து கன நாளாச்சு !!!
மனநோயாளியின் செயலிற்காய் - அல்ல
தமிழனாய் பிறந்ததாலே
சிங்கள காடையரின் _ பரிசு.
சிங்களவனின் கொடுமைகள் எங்கே?
மனிதவுரிமையாளர்களின் மனிதங்கள்
மரித்து போனதுவோ  !!!!!

இதுவுமொரு
பயங்கரவாத எதிர்ப்பு போரோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக