இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தொடர்ந்தும் விளக்க மறியலில்,,
எல்லாளன் படை நடவடிக்கையான அனுராதபுரம் விமான படை விமான நிலைய தாக்குதலில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் இன்று அனுராத புரம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். விசாரணைக்காக மேலும் தடுப்பு நாட்களை நீடித்து தருமாறு இரகசிய பொலிசாரினால் கோரப்பட்டதற்கு அமைவாக நாட்கள் நீடிக்கப்பட்டது.
அனுராத புரம் தாக்குதலினை வெளியில் இருந்து படம் பிடித்து வன்னிக்கு சற்றலைட் தொலைபேசி ஊடாக அனுப்பியது.வன்னியில் இருந்து புலிகளின் விமானங்களை தாக்குதலிற்கு அனுப்புமாறு கட்டளை அனுப்பியது. வன்னியில் உள்ள தலைவர்களிடம் சற்றலைற் தொலைபேசி யூடாக தொடர்பினை மேற்கொண்டது ஆகிய குற்றசாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கிளி நொச்சியினை பிறப்பிடமாக கொண்ட இவர் இரகசிய தகவல்களின் அடிப்படையில் தடுப்பு முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக