வெள்ளி, 30 ஜூலை, 2010

சீன ராணுவம் கண்ணிவெடி அகற்றும் போர்வையில்,இலங்கையில் கால் பதிப்பது ....இந்தியாவை நோட்டம் விடவா ?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்து வதற்காக சீன இராணுவம் செல்கின்றது. இவர்கள் ஐந்து வருடம் அங்கு தங்கியிருந்து கண்ணிவெடிகளை அகற்றுவார்களாம்

பசில் இராஜபக்‌ஷவிற்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த சீன இராணுவம் அங்கு செல்கின்றது.


இதற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1500 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் சீன இராணுவம் மேற்கொள்ளும். என்றும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக