இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி
திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு
வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர்.
திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா ஊர்காவல் படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதேபோன்று, கண்டியில் அமைந்திருக்கும் மின்சார உற்பத்தி நிலையம் முன்பாக நேற்று காவற்கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சிறீலங்கா படைக் காவலர் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகியுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக