ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் நவீன ஏவுகணையான 'அக்னி-3' இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அது தனது இலக்கைத் துல்லியமாக தாக்கியது.ஒரிசா கடலோரத்தில் உள்ள வீலர்ஸ் தீவில் இச்சோதனை இன்று நடத்தப்பட்டது. அணுஆயுதம் பொருத்தக்கூடிய வசதியுள்ள இந்த ஏவுகணை 3000 கி.மீ. வரை பாய்ந்து செல்லும் ஆற்றல் பெற்றதாகும். இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக