இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி
இந்தியாவின் நவீன ஏவுகணையான 'அக்னி-3' இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அது தனது இலக்கைத் துல்லியமாக தாக்கியது.ஒரிசா கடலோரத்தில் உள்ள வீலர்ஸ் தீவில் இச்சோதனை இன்று நடத்தப்பட்டது.
அணுஆயுதம் பொருத்தக்கூடிய வசதியுள்ள இந்த ஏவுகணை 3000 கி.மீ. வரை பாய்ந்து செல்லும் ஆற்றல் பெற்றதாகும். இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக